Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆபாசம், அசிங்கம், குவியும் புகார்கள்: ''லைட்ட்டா'' பயந்த பிக் பாஸ்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில் ஓவியாவின் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. அந்த நிகழ்ச்சியில் எவ்வித தொடர்பும் இல்லாத 7 ஆண்களும், 7 பெண்களும் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75 சதவீதம் நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள்.
உடனே நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களில் ஓவியா தான் குட்டி, குட்டியாக ஆடை அணிந்து குத்தாட்டம் வேறு போடுவார். அவரது குத்தாட்டத்திற்காகவே பலர் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
ஓவியா
ஏற்கனவே புகார்கள் குவிந்த நிலையில் இந்து மக்கள் கட்சியும் புகார் அளித்தது. இந்நிலையில் ஓவியா அணியும் உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவர் தோப்புக்கரணம் போட வந்தபோது இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் கூட பார்க்கிறார்கள் உடையை மாற்றிவிட்டு வாங்க என்று சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.
மாற்றம்
ஓவியா வேறு வழியில்லாமல் உடையை மாற்றிவிட்டு வந்தார். இந்த உடை மாற்றத்திற்கு பின்னால் போலீசில் புகார் அளித்த விஷயம் இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் கமல் ஹாஸன் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் இந்து மக்கள் கட்சியினர் இன்று அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.