Don't Miss!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- News நோட்டாவில் அதிக ஓட்டு.. தேர்தல் ரத்தாகுமா? என்னங்க சொல்றீங்க.. நீங்க நம்பலைனாலும் ‘இது’ தான் நெசம்!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்க கட்டடம்.... 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை
சென்னை: நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளைச் தொடர மேலும் இரு வாரங்களுக்கு தடையை நீட்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ரூ 26 கோடி ரூபாயில் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.
இதனிடையே, வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம் ஶ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதாகக் கூறப்பட்டிருந்தது. தியாகராய நகரில் ஹபிபுல்லா, பிராகாசம் தெருவை இணைக்கும் பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வேறு சாலையைப் பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டட பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!