Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கௌரவக் கொலை பற்றி திடுக் தகவல்களுடன் வரும் படம் பரஞ்சோதி
சென்னை: தமிழகத்தில் நடக்கும் கௌரவக் கொலைகள் பற்றி பேசும் படம் தான் பரஞ்சோதி.
ஐபிஎல் சினிமாஸ் தயாரித்துள்ள படம் பரஞ்சோதி. கோபு பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தில் சாரதி, திருஷ்யம் படப் புகழ் அன்சிபா ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். படத்தில் விஜயகுமார், கஞ்சா கருப்பு, மயில்சாமி, சிங்கமுத்து, கீதா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பரஞ்சோதி படத்திற்கு முரளி இசையமைத்துள்ளார்.
கௌரவக் கொலை
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கௌரவக் கொலை நடந்து வருகிறது. அதில் பலவற்றின் பின்னால் சாதி உள்ளது என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பிற கொலைகள்
பிற காரணங்களுக்காக நடக்கும் கொலைகளும் கௌரவக் கொலைகள் என்று கூறப்படுகிறதாம். இது பற்றிய உண்மை நிலவரத்தை புட்டு புட்டு வைக்க வருகிறது பரஞ்சோதி.
உண்மை
1990களில் நடந்த ஒரு கௌரவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் பரஞ்சோதி.
பரபரப்பு
படத்தில் கௌரவக் கொலைகள் பற்றிய உண்மை தெரிவிக்கப்பட்டுள்ளதாம். படம் ரிலீஸான பிறகு அதைப் பற்றி தான் மக்கள் பரபரப்பாக பேசுவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர்.