Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பாலிவுட்ல ரன்பீர் கபூரோட சேர்ந்து ரொமாண்டிக் படத்துல நடிக்கணும்... சமந்தா பளீர்
ஐதராபாத் : பாலிவுட் படங்களில் தான் இதுவரை ஒப்பந்தம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து நடிகை சமந்தா அக்கினேனி மனம் திறந்துள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் வெளியாகியுள்ள தி பேமிலி மேன் 2 டிரெயிலர் இவருக்கு இந்திய அளவிலான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது.
வலுவாக இருங்கள் உங்களின் சக்தியே மிகப்பெரிய ஆயுதம்… கொரோனாவிலிருந்து மீண்ட ஜூனியர் என்டிஆர் ட்வீட் !
இந்நிலையில் பாலிவுட்டில் தான் ஒப்பந்தமானால் தான் சேர்ந்து நடிக்க விரும்பும் நடிகர் குறித்து சமந்தா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
சிறப்பான படங்களில் சமந்தா
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அதிகமான மற்றும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருபவர் சமந்தா அக்கினேனி. திருமணம் முடிந்தால் அவர்களுக்கு முக்கியமான கதாநாயகி அந்தஸ்து போய்விடும் என்ற கருத்தை இவர் பொய்யாக்கியுள்ளார். திருமணத்திற்கு பின்பே சிவகார்த்திகேயன் உள்ளிட்ட இளம் கதாநாயகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.
சிறப்பான அங்கீகாரம்
தற்போது தி பேமிலி மேன் 2 என்ற வெப்சீரிசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவிற்கு இந்திய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிரியாமணி, ஷாரிப் ஹாஸ்மி, சீமா பிஸ்வாஸ், தர்ஷன் குமார், சரத் கேல்கர், சன்னி ஹிந்துஜா மற்றும் ஷ்ரேயா தன்வாந்தரி உள்ளிட்டவர்கள் இந்த சீரிசில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளனர்.
நடிக்காததற்கு காரணம்
இந்நிலையில் பாலிவுட் படங்களில் தான் இதுவரை நடிக்காததற்கான காரணத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் சமந்தா. பாலிவுட்டில் அதிகமான திறமையாளர்கள் உள்ளதால் தான் இங்கு நடிப்பதற்கு பயப்படுவதாக அவர் நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
ரொமாண்டிக் படத்தில் நடிக்க ஆசை
ஆனால் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் ரன்பீல் கபூருடன் ரொமாண்டிக் படத்தில் நடிக்க தான் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இன்டர்வியூவை பார்க்கும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் யாராவது அவருடைய இந்த ஆசையை நிறைவேற்றுவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!