Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
எனக்காக எழுதப்பட்ட பாடல் வரிகள்....சிவகார்த்திகேயன் சிலாகிப்பு!
Recommended Video
சென்னை: ஹீரோ படத்தின் பாடல் வரிகள் ஏதோ பாடலுக்காக எழுத பட்ட வரிகள் போல தெரியவில்லை, எனது வாழ்விற்கான வரிகள் போல இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் கூறினார். நல்ல பாடலை தந்த பா.விஜய்க்கு நன்றி என்று கூறினார்.
நம்ம வீட்டுப்பிள்ளை வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டீசர் முன்பே வெளியாகிவிட்ட நிலையில் தற்போது படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது.
இதில்,பேசிய சிவகார்த்திகேயன், இயக்குனர் பி.எஸ்.மித்ரனை பத்து வருடங்களுக்கு முன்பே எனக்குத் தெரியும் , ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மூலம் அவர் எனக்கு நண்பரானார். இந்த படத்தில் மித்ரன் மற்றும் ஜார்ஜூ உடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.
இந்த படத்திற்கு பா.விஜய் அவர்கள் பாடல் எழுதியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, ஹீரோ படத்தின் பாடல் வரியை பற்றி கூறிய சிவகார்த்திகேயன், இந்த வரிகள் ஏதோ பாடலுக்காக எழுதப்பட்ட வரிகள் போல் எனக்கு தெரியவில்லை எனது வாழ்விற்கான வரிகள் போல் இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
மேலும் பேசிய அவர், ஆக்சன் கிங் அர்ஜீன் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர், அவரின் ஜெய்ஹிந்த் படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது அந்த அளவுக்கு அவரை எனக்கு மிகவும், இப்போ நான் அவரோடுடன் இணைந்து நடிச்சி இருக்கேன் என்கிற போது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று சிவகார்த்தியேன் கூறினார்.
இரும்புதிரை படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர்20 வெளியாக உள்ளது. வேலைக்காரன் படத்தைப் போல இந்தப்படமும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என்று ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!