Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'ஹீரோ': சிவகார்த்திகேயன் படத்திற்கு பூஜை போட்ட உடனேயே பிரச்சனையா?
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு நேற்று பூஜை போட்டு ஹீரோ என்று பெயர் வைத்தனர்.
புதுமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கும் படத்திற்கும் ஹீரோ என்று தான் பெயர் வைத்துள்ளனர்.
வீட்டில் யாரை காதலிக்காதே என்றார்களோ அந்த நடிகரை காதலிக்கும் வாரிசு நடிகை
ஹீரோ
ஹீரோ தலைப்பு எனக்கு சொந்தமானது. அதை எப்படி சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கலாம் என்று ஆனந்த் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தனது தலைப்பை பயன்படுத்த அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
படம்
காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதியுள்ளேன். குற்றமே தண்டனை படத்திற்கு மணிகண்டனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறேன். பல நாவல்கள் எழுதியுள்ளேன். விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறேன். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பதிவு
என் படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பை தேர்வு செய்து ஓராண்டுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தோம். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹீரோ என்று தலைப்பு வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் ஆனந்த்.
சிவகார்த்திகேயன்
ஹீரோ என்ற தலைப்பு எங்களுக்கு தான் சொந்தம். அதற்கான ஆதாரம் உள்ளது. இந்த தலைப்பை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என்று ஆனந்த் அண்ணாமலை கூறியுள்ளார்.