Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இந்த டீம் ஜாலியா இருக்காங்கப்பா.. ரேகாவை தூங்கவிடாமல்.. 'பார்க்' பண்ணிய ஹவுஸ்மேட்ஸ்.. கலக்குங்க!
சென்னை: பகலில் தூங்கிய ரேகாவை நாயை போன்று குரைத்து ஹவுஸ்மேட்ஸ் தூங்கவிடாமல் செய்தது ரசிக்கும் படியாக இருந்தது.
Recommended Video
கடந்த பிக்பாஸ் சீசன்களில் பகலில் யாரும் தூங்கக்கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருந்தார் பிக்பாஸ்.
முதல் சீசனில் தூங்குபவர்களை எழுப்ப நாய் குறைக்கும் சவுண்டை ஒலிபரப்பினார்கள். கடந்த சீசனில் துப்பாக்கியால் சுட்டனர்.
ஒய் பிளட்.. சேம் பிளட்.. ஒன்னும் புரியல.. அனிதா சம்பத் ஸ்டோரி ரிஜெக்டட்.. கதறும் நெட்டிசன்ஸ்!
பகலில் தூக்கம்
இந்நிலையில் இந்த சீசனில் தூங்குபவர்களை எழுப்ப எந்த கண்டிஷனும் போடப்படவில்லை. இதனால் நடிகை ரேகா பகலிலேயே இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
பிக்பாஸிடம் ரகசியம்
இதனை பார்த்த ரம்யா பாண்டியன், ஷிவானி, கேப்ரில்லா மற்றும் சம்யுக்தா ஆகியோர் ரேகாவை எழுப்ப நாயை குரைக்கவிடுமாறு ரகசியமாய் கூறினர். பின்னர் அவர்களே நாய் போல் சத்தமாக குரைத்தனர்.
கேவலமா மிமிக்ரி
நான்கு பேரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நாய் போன்று குரைத்ததால் டிஸ்டர்ப் ஆன ரேகா தூங்காமல் எழுந்துவிட்டார். ஆனால் கொஞ்சமும் டென்ஷன் ஆகாமல், கேவலமா மிமிக்ரி பண்றீங்க.. நாய் எப்படி குரைக்கும் தெரியுமா என்று கேட்டு நாய் போன்று குரைத்து காண்பித்தார்.
ரசிக்கும்படியான செக்மெண்ட்
அனிதாவும் சனமும் எப்போதும் அடுத்தவர் பற்றியே புரணி பேசிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த நாள்வர் மட்டும் ஜாலியாய் இருந்தது பிக்பாஸ் செக்மெண்டிலேயே ரசிக்கும்படியான ஒன்றாய் இருந்தது.