Don't Miss!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- News கடும் வெயில்.. வெப்ப அலை.. வாக்களிக்க போகிறீர்களா? அதிகாரிகள் சொன்ன முக்கிய அறிவுரை!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாயமான மதன் மிரட்டியதாக சிவா கூறுவது வேடிக்கையாக உள்ளது: வக்கீல்
சென்னை: வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவாகி 6 மாதங்களாகும் நிலையில் அவர் எப்படி சிவகார்த்திகேயனை மிரட்ட முடியும் என மதனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். எங்களை நிம்மதியா வேலை பார்க்க விடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
அவரை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன் ஆகியோர் மிரட்டியதாக செய்திகள் வெளியாகின. புதுப்படத்திற்காக அவர்கள் இருவரும் சிவாவுக்கு முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிவாவோ இரண்டு மதன்களிடம் இருந்தும் பணம் வாங்கவில்லை என்கிறார்.
இந்நிலையில் இது குறித்து வேந்தர் மூவிஸ் மதனின் வழக்கறிஞர் கூறுகையில்,
வேந்தர் மூவிஸ் மதனை கடந்த 6 மாதங்களாக காணவில்லை. அவர் மிரட்டியதாக சிவகார்த்திகேயன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மதன் எப்பொழுது மிரட்டினார் என்பதை சிவா தெரிவித்தால் அவரை கண்டுபிடிக்க வசதியாக இருக்கும் என்றார்.