Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதைப்பார்த்துதான் செல்வராகவன் மீது காதல் கொண்டேன்.. கீதாஞ்சலி சொன்ன ரகசியம்!
சென்னை: செல்வராகவன் மீது காதல் வர காரணம் என்ன என்பது குறித்து அவரது மனைவி கீதாஞ்சலி மனம் திறந்துள்ளார்.
தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக என்ட்ரி கொடுத்தவர் செல்வராகவன். முதல் படத்திலேயே தனது தம்பியான தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!
இந்தப் படம் இருவருக்குமே நல்ல தொடக்கத்தை கொடுக்க, அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்த இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர்.
திருமணம் விவாகரத்து
இந்நிலையில் காதல் கொண்டேன் உட்பட சில படங்களில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய சோனியா அகர்வாலை கடந்த 2006 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தார் செல்வராகவன். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இரண்டாவது திருமணம்
இதனை தொடர்ந்து தன்னுடன் அசிஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருடன் செல்வராகவனுக்கு காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
மூன்றாவதாக மகன்
இவர்களுக்கு ஏற்கனவே லீலாவதி என்ற மகளும் ஓம்கார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். கடந்த ஜனவரி மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரிஷிகேஷ் என பெயர் வைத்துள்ளனர்.
அந்தக் கதைதான் காரணம்
இந்நிலையில் தான் செல்வராகவன் மீது காதல் கொண்டது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு செல்வராகவன் எழுதிய கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் கொண்டதாக கூறியுள்ளார்.
Recommended Video
இரண்டாம் உலகம்
மேலும் கானல் நீர் கதைதான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியானது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.