Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மன்னர் மன்னனாக நடித்து மனநோய் வந்துவிட்டதோ என பதறிய "ஜோக்கர்"
சென்னை: ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தில் மன்னர்மன்ன்னாக வந்து நம்மை அசரடித்தவர் குருசோமசுந்தரம். அடிப்படையிலேயே நடிப்பு பயிற்சி கொடுப்பவர் என்பதாலேயோ என்னவோ இவர் ஏற்றுக்கொள்ளும் கேரக்டர்கள் எல்லாவற்றையுமே பேசவைத்துவிடுவார்.
அப்படி அவரது கெரியரிலேயே மிக முக்கியமான படமாக ஜோக்கர் அமைந்துவிட்டது. இரண்டு வித கேரக்டர்களுக்கும் அனாயசமாக வித்தியாசம் காட்டியிருந்தார். இந்த படத்துக்காக மன்னர்மன்னனாக மாறிய சோமசுந்தரம் அதைவிட்டு வெளியே வர ரொம்பவே சிரமப்பட்டாராம்.
தன் உடல் மொழியில் இருந்து பேச்சு வரை அந்த பாதிப்பு இருந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் மனநோய் வந்துவிட்டதோ என்று பதறும் அளவுக்கு மாறியிருக்கிறார். அந்த கேரக்டரில் வெளியே வருவதற்காக களரி கலை பயின்று மனதை மாற்றியிருக்கிறார்.