Just In
- 13 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 14 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 14 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 15 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
மக்களே உஷார்.. சானிட்டைசர்களால் குழந்தைகள் கண்களுக்கு பாதிப்பு அதிகரிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கு இல்லை யாருக்கோ நிர்வாண போட்டோவை அனுப்பிய நடிகை கங்கனா: நடிகர் பரபர தகவல்
மும்பை: நடிகை கங்கனா யாருக்கோ தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிவிட்டு என் மீது பழிபோடுகிறார் என்று பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் காதலர் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தபோது ஆரம்பித்தது இந்த சண்டை. அதில் இருந்து ரித்திக்கும், கங்கனாவும் மோதிக் கொண்டே இருக்கிறார்கள்.
இந்நிலையில் கங்கனா பற்றி ரித்திக் கூறியிருப்பதாவது,

7 ஆண்டு
இரண்டு பிரபலங்களுக்கு இடையே 7 ஆண்டுகளாக தொடர்பு இருந்து அதற்கு ஒரு ஆதாரமும் இல்லை என்பது நம்பும்படி இல்லை. மீடியாவிடம் கூட எந்த ஆதாரமும் இல்லை. இது எப்படி சாத்தியம்.

கங்கனா
அந்த நடிகை கூறிய புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே விட்டது தான் நான் செய்த தவறு. அந்த நடிகையை நான் ஒரு முறை கூட தனியாக சந்தித்து பேசியது இல்லை.

படங்கள்
படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். ஆனால் தனிமையில் சந்தித்தது இல்லை. அது தான் உண்மை. ஜனவரி 2014ம் ஆண்டு பாரீஸில் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லும் நேரத்தில் நான் அங்கு இல்லை. என் பாஸ்போர்ட்டை பார்த்தால் தெரியும்.

சண்டை
இது காதலர்களுக்கு இடையேயான சண்டை இல்லை. அவர் அனுப்பியதாக சொல்லும் 3 ஆயிரம் இமெயில்கள் எனக்கு வரவில்லை. என் செல்போன்கள், லேப்டாப்புகளை சைபர் செல்லிடம் அளித்துள்ளோம். ஆனால் அவர் ஏன் அப்படி செய்யவில்லை.

புகைப்படம்
யாரோ என் பெயரில் இமெயில் ஐடி கிரியேட் செய்து அவருக்கு காதல் பொங்க இமெயில் அனுப்பியிருக்கிறார். அதை பார்த்து அவர் தனது நிர்வாண புகைப்படங்களை இமெயில் செய்துள்ளார். நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. உண்மையை தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் ரித்திக்.