Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இடத்த பிடிச்சுடனும்.. எப்படி வேணாலும் நடிக்க ரெடி.. உதயநிதி நடிகையின் அதிரடி முடிவு!
Recommended Video
சென்னை: கதைக்கு அவசியம் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என நடிகை ரெஜினா கேசன்ட்ரா தெரிவித்துள்ளார்.
நடிகை ரெஜினா கேசன்ட்ரா கண்ட நாள் முதல் படத்தில் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடிகை லைலாவுக்கு தங்கச்சியாக நடித்திருப்பார் ரெஜினா.
இதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி ஆகிய படங்கள் ரெஜினாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
களைகட்டும் பிக்பாஸ்.. சாக்ஷி உன்னாலதான் வெளியே போனா.. கவினை கிழித்து தொங்கவிட்ட வனிதா!
சொல்லும் அளவுக்கு
தொடர்ந்து கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் ரெஜினா. ஆனாலும் தமிழில் சொல்லும் அளவுக்கு அவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.
எதுவும் தெரியாது
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு ரெஜினா பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. வந்த புதிதில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன்.
யோசிக்கிறேன்
இப்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.
படம் தோல்வி அடைந்தால் நான் என்ன தவறு செய்திருக்கிறேன் என்று யோசிக்கிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் என்னை பற்றித்தான் ஆராய்ச்சி செய்கிறேன்.
எப்படி வேண்டுமானாலும்
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு நடிகை ரெஜினா கேசன்ட்ரா கூறியுள்ளார்.