Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
#suchileaks: தனுஷ் தரப்பில் சொல்லி தான் எனக்கே மேட்டர் தெரியும்: சுசித்ரா
சென்னை: தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள். அதன் பிறகே எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன் என பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் கணக்கில் தனுஷ் உள்ளிட்ட சில திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
ட்விட்டர்
ட்விட்டரில் 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் என்னை ஃபாலோ செய்யும் நிலையில் என் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். தனுஷ் தரப்பில் இருந்து போன் செய்து உங்களின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.
ஹேக்
தனுஷ் தரப்பில் இருந்து சொன்ன பிறகே எனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை கண்டுபிடித்தேன். அந்த புகைப்படங்களை நீக்க முயன்றேன். ஆனால் ஹேக் செய்தவர்கள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டார்கள். இது குறித்து நான் ட்விட்டர் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி என் கணக்கை முடக்குமாறு கூறினேன்.
விவாகரத்து
நானும், என் கணவர் கார்த்திக்கும் 10 ஆண்டுகளாக குடும்பம் நடத்தியும் தற்போது விவாகரத்து பெற உள்ளோம். அவர் ராமர் போன்றவர். இருப்பினும் எங்களுக்குள் சில தீர்க்கமுடியாத பிரச்சனைகள் உள்ளது.
மருத்துவமனை
என்னை கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அது என் விவாகரத்து சம்பந்தப்பட்டது. என் திருமண வாழ்க்கையை இப்படி தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள் என சுசித்ரா தெரிவித்துள்ளார்.