Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது! - எஸ்ஏ சந்திரசேகரன்
எனக்கு ஜெயிக்கிர குதிரையில் பயணிக்கப் பிடிக்காது என்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்தார்.
கிருமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் அரங்கில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ராஜேந்திரன், எம்.ரஜினி ஜெயராமன், எல்.ப்ரிதிவி ராஜ், கே. ஜெயராமன் மற்றும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன், தயாரிப்பாளர் கே.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
படத்தின் இயக்குநர் அனுசரண் பேசுகையில், "கிருமி திரைப்படம் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது. அந்த திரைப்படவிழாவில் திரையிடவிருக்கும் முதல் தமிழ் படம் இதுதான். எல்லாம் உறுதியான பின்பு, அது எந்த திரைப்பட விழா என்பதை நான் வருகிற 17 ஆம் அறிவிக்கிறேன்.
நாயகன் கதிரை வைத்து என்னுடைய முதல் படத்தை இயக்க நான் விரும்பவில்லை. ஆனால் என்னுடைய பெற்றோர்கள் வார்த்தைக்காகத்தான் அவரை வைத்து படம் இயக்கினேன்," என்றார்.
படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் பேசும் போது, "இந்த படத்தை நான் மூன்று றை நான் பார்த்துவிட்டேன் ஒரு முறை கூட படம் எனக்கு சலிக்கவில்லை என்பது தான் உண்மை. ரசிகர்கள் படத்தை பார்க்கும் போது படம் அவர்கள் மனதை விட்டு நிச்சயம் நீங்காது," என்றார்.
இறுதியாக பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரன், இந்த படத்தின் இயக்குநர் அனு சரணை எனக்கு படம் இயக்கச் சொல்லிக் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். நிச்சயமாக படம் வெற்றி பெற்ற பின்பு அவர் என்னிடம் வந்தால் நான் அவருக்கு படம் இயக்க வாய்ப்பு தரமாட்டேன். ஏன்னா எனக்கு ஜெயிக்கிற குதிரையில் பயணிக்கப் பிடிக்காது. நான் இந்தப் படத்தைப் பார்க்க வந்த போது, பாதி படம்தான் பார்ப்பேன் என்றேன். முழு படத்தையும் பார்த்து விட்டுத்தான் சென்றேன். அதற்க்கு காரணம் படம் அவ்வளவு அருமையாக இருந்தது," என்றார்.
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு