Don't Miss!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- News டார்கெட் நம்பர் 2.. தமிழ்நாட்டில் பாஜக இறக்கிய ஆபரேஷன்.. இந்த 10 தொகுதிகளில்தான் ஆட்டமே மாற போகுதாம்
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
“கொடூரமான தண்டனையை கொடுத்து விட்டேன்.. ப்ளீஸ் என்னைக் கொன்று விடுங்கள்”.. கதறும் ஸ்ரீ ரெட்டி!
அன்னையர் தினத்தையொட்டி மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி
Recommended Video
சென்னை: அன்னையர் தினத்தையொட்டி நடிகை ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் பலரை கதிகலங்க வைத்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவரது பாலியல் குற்றச்சாட்டுகள், பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை பீதியடைய வைத்தது.
ஸ்ரீ ரெட்டி தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இதனால் அவர் சென்னையில் குடியேறி இருக்கிறார்.
டோலிவுட்டுக்கு தெரிந்த கலாமின் அருமை கோலிவுட்டுக்கு ஏன் தெரியவில்லை?
உருக்கமான பதிவு:
இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தனது தாய்க்கு மிகக் கொடூரமான தண்டனையை கொடுத்துவிட்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஐ லவ் யூ அம்மா:
பேஸ்புக் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, "அம்மாவை தவிர நம்மை வேறு யாரால் பார்த்துக்கொள்ள முடியும். ஐ லவ் யூ அம்மா. நீங்களும் என்னை இன்னும் நேசிக்கிறீர்கள்.
நீங்கள் செய்த தவறு:
என்னுடை பிறப்பை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். என்னை போன்ற ஒரு பெண்ணுக்கு வேறு எந்த தாயும் பிறப்பு கொடுத்திருக்க மாட்டாள். என்னை பெற்றது தான் நீங்கள் செய்த தவறு. அதற்காக மிகக்கொடூரமான தண்டனையை நான் உங்களுக்கு கொடுத்துவிட்டேன்.
நடைபிணம்:
எனக்கு தெரியும் நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நான் உங்களுக்கு நிறைய கஷ்டங்களை கொடுத்துவிட்டேன். நிறைய பேர் உங்களை கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். நீங்கள் நடைப்பிணமாக தான் வாழ்ந்து வருகிறீர்கள்.
கடவுளின் பிரார்த்தனை:
இப்பவும் நீங்கள் எனக்காக கடவுளிடம் பிராத்தனை செய்கிறீர்கள். எதற்காக அம்மா?. நான் செய்த தவறுக்காக உங்களை ஏன் எல்லோரும் தினமும் குறை சொல்லுகிறார்கள். உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா.
எனது ஆசை:
நீங்கள் கொடுத்த உடம்பு தான் இது. நீங்களே எனது உயிரை எடுத்துவிடுங்கள். நீங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் அம்மா". இவ்வாறு ஸ்ரீ ரெட்டி பதிவிட்டுள்ளார்.
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!