Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் சரத்குமார் ஜோடி, ஆனால் இனி நடிக்க மாட்டேன்: வாரிசு நடிகரின் வருங்கால மனைவி
சென்னை: திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போவது இல்லை என்று திவ்யா தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் தயாரிப்பாளர், நடிகராக வலம் வருபவர் ஆர்.கே. சுரேஷ். அவருக்கும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் திவ்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதை ஆர்.கே. சுரேஷே அறிவித்தார்.
சரத்குமார்
சரத்குமார் நடித்து வரும் அடங்காதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் திவ்யா. கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் சினிமா பயணத்தை முடித்துக் கொள்கிறார் அவர்.
சொந்த ஊர்
எங்களுடையது பெரியவர்களாக பார்த்து நிச்சயம் செய்த திருமணம். என் வருங்கால கணவரின் சொந்த ஊருக்கு அருகில் தான் என் ஊரும் உள்ளது என்று திவ்யா தெரிவித்தார்.
கல்யாணம்
திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன். எங்கள் கல்யாணம் காதல் கல்யாணம் அல்ல என்று திவ்யா தெளிவாகக் கூறியிருக்கிறார். இது காதல் கல்யாணம் இல்லை என்று சுரேஷும் தெரிவித்திருக்கிறார்.
சுரேஷ்
சுமங்கலி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் திவ்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. சுரேஷ் தற்போது 3 படங்களில் வில்லனாகவும், 3 படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார்.