For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டார் ஆக்கினேன்: இயக்குனர் வஸந்த்
News
oi-Shameena
By Siva
|
அஜீத் குமாரின் பிறந்தநாளையொட்டி மீடியா ஒன்று சிறப்பு மலர் வெளியிட திட்டமிட்டது. இதையடுத்து அது திரையுலகில் அஜீத்துடன் பணிபுரிந்தவர்களில் பலரிடம் வாழ்த்து வாங்கி அதை சிறப்பு மலராக வெளியிட முடிவு செய்தது. அதன்படி பல திரை பிரபலங்களிடம் கேட்டு வாழ்த்து வாங்கியது.
அஜீத்தை இயக்கிய இயக்குனர் வசந்திடம் வாழ்த்து கேட்டதற்கு அவரோ டிசம்பர் 14ம் தேதி வரும் என் பிறந்நதாளுக்கு அஜீத்திடம் ஒரு வாழத்து வாங்கி போடுங்க பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார். ஆசை படம் மூலம் அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டாராக்கினேன். அதை அவர் மறக்காமல் இருந்தால் சரி என்று கிண்டலாகக் கூறி வாழ்த்து தெரிவிக்கவே இல்லையாம்.
வசந்தின் மூன்று பேர் மூன்று காதல் படம் அஜீத்தின் பிறந்தநாளான இன்று தான் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Vasanth reportedly told that it is he who made Ajith kumar a star in the film industry.
Story first published: Wednesday, May 1, 2013, 16:18 [IST]
Other articles published on May 1, 2013