Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நடிகையாகற அளவுக்கு நான் அழகில்லைன்னு நெனைச்சேன்... காயல் நாயகி வெளிப்படை
சென்னை : பாடலாசிரியர் தமயந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காயல்.
இந்த படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி ஆகியோருடன் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
தெரிந்த முகங்களின் மரணம்: எமனின் கையில் இருப்பது பாசக்கயிறு அல்ல பாசவலை.. பிரபல இயக்குநர் உருக்கம்!
இந்நிலையில் தன்னை சிறுவயதில் கருவாச்சி என்றே மற்றவர்கள் அழைப்பார்கள் என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
காயல் திரைப்படம்
ஜே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாடலாசிரியர் தமயந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காயல். இந்த படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ், காயத்ரி ஆகியோருடன் புதுமுகம் ஸ்வாகதா கிருஷ்ணன் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்வாகதா அறிமுகம்
ஜாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பேசும் படமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ள ஸ்வாகதா, தான் தன்னை எப்போதும் ஒரு நடிகையாகும் அளவிற்கு அழகானவள் என்று கருதியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
கருவாச்சி என விமர்சனம்
ஆனால் பள்ளி நாட்களில் தான் நாடகங்களில் நடித்துள்ளதாகவும், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டதால், கருப்பாகவும் ஒல்லியாகவும் இருந்ததால் அனைவரும் தன்னை கருவாச்சி என்று கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள் என்றும் கூறியுள்ளார்.
நடிகை வாய்ப்பு
சென்னைக்கு தான் பாடகியாகவே வந்ததாகவும் ஆனால் தமயந்தி தனக்கு நடிக்கும் வாய்ப்பை வழங்கியதாகவும் ஸ்வாகதா தெரிவித்துள்ளார். தமயந்தியிடம் கதையை கேட்டவுடன் தனக்கு பிடித்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார். ஆனால் முதல்முறையாக கேமரா முன்பு நிற்கும்போது தான் மிகவும் பதற்றமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
Recommended Video
18 நாட்களில் படப்பிடிப்பு
ஆனால் தொடர்ந்து தன்னுடைய நடிப்பை சக நடிகர்கள், மற்றும் மற்ற கலைஞர்கள் பாராட்டும்வகையில் தான் நடிப்பில் தேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, வேளாங்கண்ணி, நாகர்கோவில், ராமேஸ்வரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் 18 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்துள்ளது படக்குழு.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்