Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தாலி கட்டியிருக்கிறேன்: கமல் ஹாஸனின் நண்பேன்டா பேட்டி
திருவனந்தபுரம்: 100க்கும் மேற்பட்ட நடிகைகளுக்கு தாலி கட்டியுள்ளதாக நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார்.
அப்பா படத்தின் மலையாள ரீமேக்கான ஆகாச மிட்டாயீ படத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்துள்ளார். மலையாளத்தில் படத்தை இயக்கியதுடன் நிறுத்திக் கொண்டார் சமுத்திரக்கனி.
படத்தை விளம்பரம் செய்ய ஜெயராம் பாடகி ரிமி டாமி நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நடிகைகள்
நீங்கள் நடித்த நடிகைகளில் யார் மிகவும் அழகு என்று நினைக்கிறீர்கள் என்று ரிமி ஜெயராமிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தாலி
நான் நூற்றுக்கும் மேற்பட்ட நடிகைகளுடன் நடித்துள்ளேன். அதில் கிட்டத்தட்ட அனைவருடனும் தாலி கட்டும் காட்சிகளில் நடித்திருக்கிறேன். அதில் நீங்களும் அடக்கம் என்று ரிமியிடம் தெரிவித்தார் ஜெயராம்.
மனைவி
அழகு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். மிக அழகான பெண்ணை என் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டேன். அவர் தான் என் மனைவி பார்வதி என்றார் ஜெயராம்.
திருமணம்
நான் 1992ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ம் தேதி பார்வதியை திருமணம் செய்து கொண்டேன். அப்போது அவர் தனது சினிமா கெரியரில் உச்சத்தில் இருந்தார் என்று ஜெயராம் கூறினார்.
வீடு
குடும்பம், குழந்தைகளை பார்த்துக் கொண்டு வீட்டோடு இருக்க விரும்புவதாகவும், தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை என்றும் பார்வதி கூறினார். அவரது முடிவை நான் ஏற்றுக் கொண்டேன் என்றார் ஜெயராம்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!