Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கத் தயங்கினேன்’.. மேடையில் உண்மையைச் சொன்ன ப்ரியா பவானிசங்கர்!
எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கத் தயங்கியதாகத் தெரிவித்துள்ளார் ப்ரியா பவானிசங்கர்.
Recommended Video
சென்னை: மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்க முதலில் தான் தயங்கியதாக நடிகை ப்ரியா பவானிசங்கர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மான்ஸ்டர். 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தின் இயக்குனர்.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய ப்ரியா, எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க முதலில் தான் தயங்கியதாகக் கூறினார்.
ப்ரியங்காவையே மரணமாக கலாய்க்கிறீர்களே, இவர்களை எல்லாம் என்ன செய்வீங்க?
எனது சொந்தப்படம்:
இதுகுறித்து அவர் பேசியதாவது, " இந்த படம் என்னுடைய படம். எனவே யாருக்கும் நான் நன்றி சொல்லப் போவதில்லை. இதை நான் என்னுடைய சொந்தப்படமாகத்தான் நினைக்கிறேன்.
ஆரம்பத்தில் தயக்கம்:
எஸ்.ஜே.சூர்யா படம் என்றதும் முதலில் நான் தயங்கினேன். நானும் அவர் படங்களை பார்த்திருக்கிறேன் அல்லவா. இது எனக்கு செட்டாகுமா என நெல்சனிடம் கேட்டேன். அவர் கதையை சொன்ன பிறகு தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு மொத்தம் 25 நாட்கள் நடந்தது. அத்தனை நாட்களும் கலகலப்பாக சென்றது.
கோபக்காரர் இல்லை:
எஸ்.ஜே.சூர்யாவை பார்த்து எந்த அளவுக்கு நான் பயந்தேனோ, அதற்கு நேர்மாறாக அவர் நடந்துகொண்டார். எஸ்.ஜே.சூர்யா கோபக்காரர் என உதவி இயக்குனர் கூறினார். ஆனால் ஒரு நடிகராக அவர் அப்படி இல்லை.
நிறைய கதை:
படப்பிடிப்பின் போது எஸ்.ஜே. சூர்யா நிறைய கதை சொல்லுவார். அவர் உதவி இயக்குனராக இருந்ததில் இருந்து, இப்போது நடிகராக வலம் வருவது வரையிலான கதைகளை சுவாரஸ்யமாகக் கூறுவார். அவர் பேசும் போது சிரிக்காமல் இருக்கவே முடியாது", என ப்ரியா கூறினார்.
-
யுவன் ஷங்கர் ராஜா எடுத்த அதிரடி முடிவு.. ரசிகர்கள் ஷாக்.. அனைத்துக்கும் காரணம் GOAT பாடல்?
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!