Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்க்கு கோபம் வந்தால் என்ன செய்வார்?: அம்மா ஷோபா விளக்கம்
சென்னை: விஜய் நடிக்க வந்தது பயமாக இருந்தது. விஜய் இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்று அவரது தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய்யை நடிகனாக்கி வளர்த்துவிட்டவர். தற்போது விஜய் தொட்டுள்ள உயரத்தை பார்த்து பெருமையுடன் உள்ளார் எஸ்.ஏ.சி.
இந்நிலையில் அவரும், அவரது மனைவி ஷோபாவும் பிரபல இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
தனுஷ்
எங்களின் குடும்பத்தாருக்கே மிகவும் பிடித்த நடிகர் தனுஷ் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தனுஷின் கொடி படத்தில் நடிக்க எஸ்.ஏ.சி.க்கு வாய்ப்பு வந்தபோது உடனே அதை ஒப்புக்கொள்ளுமாறு கூறினேன் என்கிறார் ஷோபா.
விஜய்
விஜய் அடுத்தடுத்து வெற்றி கொடுப்பது அவரது கடின உழைப்பு மற்றும் கடவுளின் கிருபை. விஜய் நடிக்க வந்தது பயமாக இருந்தது. விஜய் இந்த அளவுக்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் ஷோபா.
சச்சின்
விஜய் நடித்த காதலுக்கு மரியாதை ஷோபாவுக்கு மிகவும் பிடித்த படமாம். எஸ்.ஏ.சி.க்கு சச்சின் படம் பிடிக்குமாம். சச்சினில் விஜய் க்யூட்டாக நடித்திருப்பார், எப்பொழுது சச்சின் படத்தை டிவியில் போட்டாலும் பார்ப்பேன். பாடி லேங்குவேஜ் செமயா இருக்கும். நீ நல்லா நடிச்சிருக்கன்னு நான் முதன்முதலாக விஜய்யிடம் சொன்ன படமும் சச்சின் தான் என எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.
உணர்ச்சி
விஜய் சந்தோஷமாக இருக்கிறாரா, கோபமாக இருக்கிறாரா, கவலையாக இருக்கிறாரா என்பதை புரிந்து கொள்ள முடியாது. எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ள மாட்டார் என ஷோபாவும், எஸ்.ஏ.சி.யும் கூறியுள்ளனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!