Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
மோகினி - 2 எடுத்தால் நான்தான் ஹீரோயின்.. அடித்து சொல்லும் நடிகை!
மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
மாதேஷ் டைரக்டு செய்துள்ள 'மோகினி' படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். திகில் படமான மோகினி இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் திரிஷா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜாக்கி பாக்மனி, பூர்ணிமா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மோகினி - 2?
இந்நிலையில் மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது பற்றி உதவியாளர்களுடன் டைரக்டர் மாதேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நான்தான் ஹீரோயின்
அவர் திட்டமிட்டபடி, ‘மோகினி-2' படத்தை எடுத்தால், நிச்சயமாக நான் தான் அந்த படத்திலும் கதாநாயகியாக நடிப்பேன் என திரிஷா தெரிவித்துள்ளார்.
பயப்பட மாட்டேன்
மேலும் தனக்கு பேய் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பேயுடன் எந்த அனுபவமும் இல்லை. பேயை பார்த்தால் பயந்து ஓட மாட்டேன் என தில்லாக கூறியிருக்கிறார் திரிஷா.
அனுஷ்கா மாதிரி
அதுமட்டுமின்றி சரித்திர கால நாயகியாக நடிக்கவும் ஆசைப்படுகிறார் திரிஷா. ‘பாகுபலி' அனுஷ்கா மாதிரி, ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட கால ஆசை என தெரிவித்துள்ளார்.