Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மோகினி - 2 எடுத்தால் நான்தான் ஹீரோயின்.. அடித்து சொல்லும் நடிகை!
மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மோகினி இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நான் தான் கதாநாயகி என நடிகை திரிஷா கூறியுள்ளார்.
மாதேஷ் டைரக்டு செய்துள்ள 'மோகினி' படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். திகில் படமான மோகினி இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் திரிஷா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஜாக்கி பாக்மனி, பூர்ணிமா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மோகினி - 2?
இந்நிலையில் மோகினி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பது பற்றி உதவியாளர்களுடன் டைரக்டர் மாதேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நான்தான் ஹீரோயின்
அவர் திட்டமிட்டபடி, ‘மோகினி-2' படத்தை எடுத்தால், நிச்சயமாக நான் தான் அந்த படத்திலும் கதாநாயகியாக நடிப்பேன் என திரிஷா தெரிவித்துள்ளார்.
பயப்பட மாட்டேன்
மேலும் தனக்கு பேய் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், பேயுடன் எந்த அனுபவமும் இல்லை. பேயை பார்த்தால் பயந்து ஓட மாட்டேன் என தில்லாக கூறியிருக்கிறார் திரிஷா.
அனுஷ்கா மாதிரி
அதுமட்டுமின்றி சரித்திர கால நாயகியாக நடிக்கவும் ஆசைப்படுகிறார் திரிஷா. ‘பாகுபலி' அனுஷ்கா மாதிரி, ஒரு வரலாற்று படத்தில் நடிக்க வேண்டும் என்பது இவருடைய நீண்ட கால ஆசை என தெரிவித்துள்ளார்.