Just In
- 40 min ago
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- 53 min ago
தமிழில் ரீஎன்ட்ரி.. நெல்சன் இயக்கும் படம்.. 'தளபதி' விஜய் ஜோடியாகிறாரா நடிகை பூஜா ஹெக்டே?
- 1 hr ago
அடடா.. ஆரி இத்தனை கோடி வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளாரா.. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாம்!
- 1 hr ago
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
Don't Miss!
- News
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
- Sports
3 விக்கெட்டுகள்... அரைசதம்... இந்திய அணியை தூக்கி நிறுத்திய இளம்வீரர்கள்.. செம ட்விஸ்ட்!
- Automobiles
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
'ஓட மாட்டேன், குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன்' - நடிகை அல்போன்சா

நடிகை அல்போன்சாவின் காதலரும், 'கவசம்' படத்தின் கதாநாயகனுமான வினோத் குமார் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அல்போன்சாவின் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தங்கள் மகனின் மரணத்திற்கு நடிகை அல்போன்சாதான் காரணம் என்று வினோத்குமாரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக நடிகை அல்போன்சா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "என் காதலர் வினோத்குமாரை நான் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தேன். அதற்காக முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தேன். அதற்குள் வினோத்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய மரணத்திற்கு நான்தான் காரணம் என்று வினோத் குமாரின் பெற்றோர் குற்றம் சாட்டுகிறார்கள். இதை நான் சட்டப்படி சந்திப்பேன்.
'கவசம்' படம் முடிவடைந்து 3 வருடங்கள் ஆகியும் திரைக்கு வரவில்லையே என்று வினோத் குமார் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தார். இந்த நிலையில், அவருடைய தாயார் அவருக்கு அடிக்கடி போன் செய்து கவசம் படம் எப்போது திரைக்கு வரும்? என்று கேட்டுக்கொண்டு இருந்தார்.
மீண்டும் நடிப்பேன்
ஏற்கனவே கவலைப்பட்டு கொண்டு இருந்த வினோத்குமாருக்கு இது மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறேன். மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்," என்றார்.