Don't Miss!
- News "வாழ்க திராவிட மாடல்".. 'இது என்ன கொடுமை?' பொங்கி எழுந்த அன்புமணி ராமதாஸ்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நான் எப்போதும் ஆண்களை நம்புவேன்.. மூன்றாவது திருமணம் சர்ச்சையான நிலையில் நடிகை வனிதா கருத்து!
சென்னை: மூன்றாவது திருமணம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் நடிகை வனிதா, பெண்களை விடவும் ஆண்களை அதிகம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா நேற்று முன்தினம் தனது காதலரான பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மூன்றாவது திருமணம் செய்த வனிதாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், சிலர் வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு 40 வயதில் காதல், திருமணம் தேவையா என்றும் விமர்சித்தனர்.
நம் சிறிய குடும்பத்திற்கு வந்துள்ள பப்பாவை வரவேற்பதில் பிரமிக்கிறேன்.. வைரலாகும் வனிதா மகளின் பதிவு!
முதல் மனைவி புகார்
திருமணம் முடிந்த அடுத்த நாளே வனிதாவின் திருமணம் சர்ச்சையாகி இருக்கிறது. வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியான எலிசபெத் ஹெலனை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இரண்டு குழந்தைகள்
பீட்டர் பாலும் எலிசபெத் ஹெலனும் சுமார் 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். எலிசபெத் ஹெலன் மற்றும் பீட்டர் பால் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளையும் ஹெலன்தான் வளர்த்து வருகிறார். தற்போது பீட்டர் பாலும் வனிதாவும் மூன்றாவது திருமணம் செய்துள்ள விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
மிகவும் எளிது
இந்நிலையில் நடிகை வனிதா தனது கணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிவிட்டியிருக்கிறார். அவரது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ஆண்களை குடிகாரர்கள், பெண் பித்து பிடித்தவர்கள் என அழைப்பது மிகவும் எளிதானது... பெண்களை விட எனக்கு அதிகமான ஆண்கள் நண்பர்களாக உள்ளனர்..
நான் ஆண் பேரினவாதி
நான் எந்த நாளிலும் ஆண்களையே நம்புவேன்.. சில பெண்கள் அதிக பொறாமை கொண்டவர்களாகவும், தந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள்.. என்னை ஒரு ஆண் பேரினவாதி என்று அழையுங்கள், ஆனால் நான் ஒரு பெண்ணியவாதி அல்ல.. நான் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்.. பாலினத்தைப் பொருட்படுத்தாமல்.. இவ்வாறு வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!