Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இது நம்ம ஆளு சீக்கிரம் முடிஞ்சிடும் –பாண்டிராஜ் நம்பிக்கை
சென்னை: சில நாட்களுக்கு முன்னர் இது நம்ம ஆளு படத்தை முடித்துக் கொடுத்து விட்டு பாண்டிராஜ் அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, பணம் இருந்தால் சொல்லுங்கள் முடித்துக் கொடுக்கிறேன் என்று பாண்டிராஜ் காட்டமாக பதில் கூறினார் அல்லவா.
அந்த வழக்கில் இப்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவின் ஹைக்கூ படம் முடிந்து விட்டது, இனி சிம்புவின் இது நம்ம ஆளு படத்தை சீக்கிரமாக முடிக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.
To STR fans - #INA is important film in my career & at any cost, will release the movie ASAP. @iam_str will meet you in new dimension
— Pandiraj (@pandiraj3) May 21, 2015
இது நம்ம ஆளு என்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம். எனவே சீக்கிரமே இந்தப் படத்தை முடிக்க முயற்சி செய்கிறேன். சிம்புவை இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நீங்கள் பார்ப்பீர்கள் என்று கூறியிருக்கிறார்.