For Daily Alerts
Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரஜினி, வைரமுத்து சர்ச்சை கேள்விகளை அமைதியாகக் கடந்து சென்ற இளையராஜா!
News
oi-Shankar
By Shankar
|
Recommended Video
பதில் சொல்லாமல் போன இளையராஜா- வீடியோ
திருமலை (திருப்பதி): திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார் இசைஞானி இளையராஜா.
தரிசனம் முடித்துவிட்டு அவர் கோயிலுக்கு வெளியில் வந்தபோது, செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். தான் அங்கு தரிசனத்துக்கு வந்திருப்பதாகக் கூறி அவர்களை தாண்டிச் செல்ல முயன்றார் இளையராஜா.
அப்போது அவரிடம், நடிகர் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் கூறவில்லை. எந்த வித ரியாக்ஷனையும் வெளிப்படுத்தாமல் திருமலையிலிருந்து சென்று விட்டார் இளையராஜா.
1980ல் வைரமுத்துவை ஒரு பாடலாசிரியராக அறிமுகம் செய்தவர் இளையராஜா. 1987-க்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ilaiyaraaja has kept silence on questions about Vairamuthu's recent controversian speech on Aandal.
Story first published: Monday, January 22, 2018, 15:55 [IST]
Other articles published on Jan 22, 2018