For Daily Alerts
Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினி, வைரமுத்து சர்ச்சை கேள்விகளை அமைதியாகக் கடந்து சென்ற இளையராஜா!
News
oi-Shankar
By Shankar
|
Recommended Video
பதில் சொல்லாமல் போன இளையராஜா- வீடியோ
திருமலை (திருப்பதி): திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார் இசைஞானி இளையராஜா.
தரிசனம் முடித்துவிட்டு அவர் கோயிலுக்கு வெளியில் வந்தபோது, செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்தனர். தான் அங்கு தரிசனத்துக்கு வந்திருப்பதாகக் கூறி அவர்களை தாண்டிச் செல்ல முயன்றார் இளையராஜா.
அப்போது அவரிடம், நடிகர் ரஜினி அரசியல், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
ஆனால் அவர் எந்த கேள்விக்கும் பதில் கூறவில்லை. எந்த வித ரியாக்ஷனையும் வெளிப்படுத்தாமல் திருமலையிலிருந்து சென்று விட்டார் இளையராஜா.
1980ல் வைரமுத்துவை ஒரு பாடலாசிரியராக அறிமுகம் செய்தவர் இளையராஜா. 1987-க்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Ilaiyaraaja has kept silence on questions about Vairamuthu's recent controversian speech on Aandal.
Story first published: Monday, January 22, 2018, 15:55 [IST]
Other articles published on Jan 22, 2018