For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெயகாந்தன் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
News
oi-Shankar
By Shankar
|
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
எழுத்துலக பிதாமகன் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
ஜெயகாந்தன் மீது பெரும் மதிப்பும் அன்பும் கொண்டவர் இளையராஜா. வாய்ப்பு கிடைக்கும்போது, தானே ஜெயகாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசுவது இளையராஜா வழக்கம்.
ஜெயகாந்தன் மரணம் இளையராஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அவர் மரணத்துக்கு இன்று புகழஞ்சலி செலுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்று மாலை 6 மணிக்கு, ஜெயகாந்தனின் ஆத்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுகிறார் இளையராஜா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Maestro Ilaiyaraaja is going to lit Moksha Deepam today evening for late writer Jayakanthan's soul to rest in peace.