Don't Miss!
- News நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாய்ப்புக்காக படுக்கை பற்றி பேசினால் அவ்ளோ தான்: இலியானா பரபரப்பு பேட்டி
Recommended Video
மும்பை: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை இலியானா.
பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என சில நடிகைகள் துணிச்சலாக பேட்டி கொடுத்துள்ளனர். படுக்கைக்கு போக மறுத்ததாலேயே பட வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகை இலியானா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
கோழை
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து யாராவது வெளியே சொன்னால் அவரின் கெரியர் அவ்வளவு தான். இது கோழைத்தனமாக தெரிந்தாலும் உண்மை.
தயாரிப்பாளர்
சில ஆண்டுகளுக்கு முன்பு தெற்கில் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவரை பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த பெண் என்னிடம் அறிவுரை கேட்டார். உங்களுக்காக நான் முடிவு செய்ய முடியாது என்று அந்த பெண்ணிடம் கூறினேன்.
முடியாது
யாருக்காகவும் யாரும் முடிவு எடுக்க முடியாது. என் முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. அந்த தயாரிப்பாளர் சொல்வதை கேட்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
நடிகைகள்
ஏ லிஸ்ட் நடிகர் பாலியல் தொல்லை கொடுத்தால் பல நடிகைகள் முன்வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படுத்த முடியும். நடிகர்களை கடவுள் போன்று பார்க்கிறார்கள். அதனால் பெரிய நடிகர்களுக்கு வேறு ஒரு முகம் இருப்பதை நிரூபிக்க பலர் முன்வந்தால் மட்டுமே முடியும் என்கிறார் இலியானா.