Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இளையராஜாவின் இசை விருந்து இசைஞானி இளையராஜா முதல் முறையாக சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேரடி இசை நிகழ்ச்சியை நிடத்தினார்.ஜெயா டிவியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை நிகழ்ச்சி நடந்தது.இதுவரை நேரடியாக அதிக அளவில் இசை நகழ்ச்சிகளை நடத்தியிராத இளையராஜா முதல் முறையாக சென்னையில் இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பு தனது மூத்த மகளுடன் விழாவுக்கு வந்திருந்தார். நடிகை ரோஜாவும் தனதுமகளுடன் வந்திருந்தார்.நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், பாடகிகள்சித்ரா, உமா ரமணன், சாதனா சர்கம், சொர்ணலதா, பவதாரணி, ஷ்ரேயா கோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுஇளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.இளையராஜா, மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து, தாய் மூகாம்பிகை படத்தில் வரும்ஜனனி ஜனனி பாடலைப் பாடி அனைவரையும் உருக வைத்தனர்.நடிகர் பார்த்திபன், பாடகி மகதி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்பவுள்ளது. அத்தோடு இளையராஜாவின் இசைத் தொடரையும் ஒளிபரப்புகிறது.
இசைஞானி இளையராஜா முதல் முறையாக சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நேரடி இசை நிகழ்ச்சியை நிடத்தினார்.
ஜெயா டிவியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை இசை நிகழ்ச்சி நடந்தது.
இதுவரை நேரடியாக அதிக அளவில் இசை நகழ்ச்சிகளை நடத்தியிராத இளையராஜா முதல் முறையாக சென்னையில் இந்த இசைநிகழ்ச்சியில் பங்கேற்றதால் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு இருந்தது.
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொண்டுபேசினர். சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய நடிகை குஷ்பு தனது மூத்த மகளுடன் விழாவுக்கு வந்திருந்தார். நடிகை ரோஜாவும் தனதுமகளுடன் வந்திருந்தார்.
நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜெயச்சந்திரன், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், பாடகிகள்சித்ரா, உமா ரமணன், சாதனா சர்கம், சொர்ணலதா, பவதாரணி, ஷ்ரேயா கோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுஇளையராஜாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இளையராஜா, மகன்கள் கார்த்திக்ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து, தாய் மூகாம்பிகை படத்தில் வரும்ஜனனி ஜனனி பாடலைப் பாடி அனைவரையும் உருக வைத்தனர்.
நடிகர் பார்த்திபன், பாடகி மகதி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்பவுள்ளது. அத்தோடு இளையராஜாவின் இசைத் தொடரையும் ஒளிபரப்புகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே