Just In
- 2 min ago
நானும் அந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டேன்.. அம்மாவிடம் கதறி கதறி அழுதேன்.. பிரபல நடிகை ஓப்பன்டாக்
- 13 min ago
இப்படி ஒரு குற்றத்தை பண்ணிட்டு எத்தனை நாள் ஓட முடியும்.. என்கவுன்டரால் ஹேப்பியான சினிமா பிரபலங்கள்!
- 21 min ago
அவரால என் உயிருக்கு ஆபத்து... நடிகை மஞ்சு வாரியர் புகார், இயக்குனர் அரெஸ்ட்!
- 44 min ago
இன்றைய அப்டேட்: பொன்னியின் செல்வனில் நடிகர் தனுஷின் ஹீரோயின்!
Don't Miss!
- Technology
மிகவும் எதிர்பார்த்த வாட்ஸ்ஆப் அம்சம்: வெர்ஷன் 2.19.353-ல் கிடைக்கிறது.! ஆனால் ஒரு சிக்கல்.!
- Lifestyle
உங்கள் காதலனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி?
- News
கர்நாடகா இடைத்தேர்தல்: 8 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் பாஜக- எக்ஸிட் போல் முடிவுகள்
- Sports
இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்.. ஒரு பக்கம் பந்த்திற்கு சிக்கல்.. இன்னொரு பக்கம் ராகுலுக்கு லக்!
- Automobiles
புதிய டிசைன், புதிய எஞ்ஜின்... முதல் முறை கேமிராவின் கண்களில் சிக்கிய புத்தம் புதிய ஹீரோ கிளாமர்...
- Finance
இந்தியாவின் மிக மோசமான பொருளாதார சரிவுக்கு.. பிஜேபி அரசு தான் காரணம்.. ப சிதம்பரம் பளார்..!
- Education
மத்திய அரசுப் பணிகளுக்கு ஒரே தகுதித் தேர்வு- அமைச்சர் ஜித்தேந்திர சிங்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பண மோசடி: இளையராஜாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சென்னையைச் சேர்ந்த பீட்டர்ஜான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், தான் தயாரித்தகூடல் நகர் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட இளையராஜா, நடிகை மல்லிகா ஆகியோர் ரூ. 10 லட்சம் பணத்தைவாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் இளையராஜாவின்வழக்கறிஞர் வாதிடுகையில், ஒப்புக் கொண்டபடி இளையராஜா இசையமைத்துக் கொடுத்து விட்டார். அவரது புகழைக்கெடுக்கும் வகையிலேயே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். போலீஸ் தரப்பிலும், யாரும் பண மோசடி செய்ததாக தெரியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துவழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.
சென்னை:
இசையமைப்பாளர் இளையராஜா பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த பீட்டர்ஜான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், தான் தயாரித்தகூடல் நகர் என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்ட இளையராஜா, நடிகை மல்லிகா ஆகியோர் ரூ. 10 லட்சம் பணத்தைவாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கில் இளையராஜாவின்வழக்கறிஞர் வாதிடுகையில், ஒப்புக் கொண்டபடி இளையராஜா இசையமைத்துக் கொடுத்து விட்டார். அவரது புகழைக்கெடுக்கும் வகையிலேயே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
போலீஸ் தரப்பிலும், யாரும் பண மோசடி செய்ததாக தெரியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துவழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.