Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்கம் தேர்தல்.. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது... விஷால் பரபர!
சென்னை: நீதியின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. குளறுபடிகள் காரணமாக 23ஆம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்கத் தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பின் பாண்டவர் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே என தெரிவித்தது.
நம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்
இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபர டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எப்போதும்போல நீதித்துறையும் சட்டமும் நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் என பதிவிட்டுள்ளார் விஷால்.