Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
10 வருஷமா அவமானத்தையும் தோல்விகளையும்தான் சந்தித்திருக்கிறேன்.. மாஸ்டர் மேடையில் சாந்தனு உருக்கம்!
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சாந்தனு இதைத்தான் தன்னுடைய முதல் படமாக கூற விரும்புவதாக தெரிவித்தார்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்கியராஜ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சாந்தனு பாக்கியராஜ், மாஸ்டர் படத்தை தனது முதல் படமாக கூறிக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தனது பத்தாண்டு கேரியரில் வெற்றிகளை விட அதிகமாக அவமானங்களையும் தோல்விகளையுமே சந்தித்திருப்பதாக உருக்கமாக கூறினார்.
மாஸ்டர் படத்தைதான் என்னுடைய முதல் படம் என்று கூறுவேன். பார்வையாளர்கள் மத்தியில் லோகேஷ் எனக்கு நல்ல ரீச்சை கொடுப்பார் என்றும் அவர் கூறினார். லோகேஷ் மானிட்டர் முன்னாள் உட்காரவே மாட்டார் என்றும், மனதிலேயே முழு படத்தையும் ஒளிபரப்பி எடிட் செய்து விடுவார் என்றும் சாந்தனு பாக்கியராஜ்.