Don't Miss!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மோடியை வெறுப்பதைவிட்டுட்டு தேசத்தை நேசியுங்கள்... எதிர்க்கட்சிகளுக்கு அஜித் வில்லன் கோரிக்கை!
நடிகர் விவேக் ஓபராய் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் திறம்பட செயல்பட வேண்டும் என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணி நூறு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. மற்ற மாநில கட்சிகள் 105 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் 340க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக கூட்டணி தான் கைப்பற்றியுள்ளது.
To all the politicians who were united by their hate against @narendramodi. A humble request to you all - please spend less time hating #Modi and more time loving #Bharat🇮🇳. India needs a sensible opposition for a healthy democracy. Jai Hind 🇮🇳 #ElectionResults2019 #ModiPhirSe pic.twitter.com/KWthkLltIH
— Vivek Anand Oberoi (@vivekoberoi) May 23, 2019
இந்நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது, " நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்றிணைந்த அனைத்து அரசியல்வாதிகளுக்கும் எனது தாழ்மையான வேண்டுகோள். மோடியை வெறுப்பதற்கு சிறிது நேரமும், தேசத்தை நேசிப்பதற்கு அதிக நேரமும் செலவிடுங்கள். ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் திறம்பட செயல்பட வேண்டும் ஜெய்ஹிந்த்.", என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.