Just In
- 6 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 28 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 36 min ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 50 min ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Sports
உண்மையிலேயே பெரிய வெற்றியாளர்... மலிங்காவை ரொம்ப மிஸ் செய்வோம்... ரோகித் சர்மா நெகிழ்ச்சி
- Automobiles
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் ஆட்டோ.. லாபம் 23% அதிகரிப்பு.. செம ஏற்றத்தில் பங்கு விலை..!
- News
எங்க மகளுக்கு சுகபிரசவம் ஆகாது.. சிசேரியன்தான்னு டாக்டர் சொல்லிட்டார்.. அப்புறம் தான்..!
- Lifestyle
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை ஏன் தவிா்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நேசமணிக்காக பிரார்த்தனை செய்யும் நெட்டிசன்ஸ்: யார் அவர் தெரியுமா?
சென்னை: கான்டிராக்டர் நேசமணி இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது.
வெளிநாட்டு பெண் ஒருவர் சுத்தியல் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இதை உங்கள் மொழியில் எப்படி சொல்வீர்கள் என்று கேட்டார். அதை பார்த்த தமிழர் ஒருவர் சுத்தியல் என்று கூறியதுடன் ப்ரெண்ட்ஸ் படத்தில் நேசமணி தலையில் சுத்தியல் விழும் வீடியோவையும் போஸ்ட் செய்தார்.
அதன் பிறகு இந்திய அளவில் நேசமணி பற்றி பேசத் துவங்கிவிட்டனர்.
|
டிரெண்ட்
நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததால் #prayfornesamani என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டாகியுள்ளது. நம் தமிழ் ரசிகர்கள் ஏகத்திற்கும் மீம்ஸ் போட்டுத் தாக்கியுள்ளனர்.
|
வடிவேலு
ஒரே இரவில் வடிவேலு உலக அளவில் பேசப்பட்டுள்ளார். எப்பொழுதோ அவர் தலையில் சுத்தியல் விழுந்ததற்கு தற்போது அனைவரும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
|
மண் சோறு
நேசமணி குணமடைய மண் சோறு சாப்பிடுவதுடன் மக்கள் பிரார்த்தனையும் செய்கிறார்களாம்.
|
தலைக்கவசம்
வேலை செய்யும்போது தலைக்கவசம் முக்கியம். மேலும் ஒரு நேசமணியை இழக்கத் தயாராக இல்லையாம்.