Don't Miss!
- Sports ஐபிஎல் வரலாற்றை மாற்றிய டிராவிஸ் ஹெட்.. பவர் பிளேவில் சாதனை படைத்த SRH.. தெறித்து ஓடிய மும்பை!
- News பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
- Lifestyle இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்
பெரிய திரையில் வாகை சூடவா, மவுன குரு படங்களுக்குப் பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, குறுகிய காலத்திலேயே வில்லியாகி இப்போது டிவிக்கும் வந்துவிட்டார். கூடவே நடிகர் அருண் விஜய்யும்.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஒரே உருவத்தில் இருக்கும் இரட்டையர்கள் மட்டுமே பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான இருவர் என்ற நிகழ்ச்சியின் நடுவர்களாக இந்த இருவரும் பங்கேற்கின்றனர்.
ஜெகன், மைதிலி இருவரும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இரட்டையர்களிடம் இருக்கும் நடனத் திறமை, பாடும் திறன், நகைச்சுவை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சுவாரசியமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காணலாம்.