Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் ஐஸ்வர்யா ராய், எனக்கே இப்படியா?: கொந்தளித்த ஐஸ்
Recommended Video
மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது குழுவினரிடம் கோபப்பட்டாராம்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சமூக வலைதளங்கள் பக்கம் வராமல் ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார்.
முதல் புகைப்படமாக மகள் ஆராத்யா கைக்குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.
ஆமீர்
பாலிவுட் நடிகர் ஆமீர் கான் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியபோது தனது தாயின் புகைப்படத்தை கொலாஜ் வடிவில் வெளியிட்டார். ஐஸ்வர்யாவும் அதே போன்று தான் புகைப்படத்தை வெளியிட்டார். ஐஸ் ஆமீர் கானை காப்பியடித்ததாக பேச்சு கிளம்பியது.
ஐஸ்வர்யா
தான் இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி 6 மணிநேரம் கழித்தும் 20 ஆயிரம் ஃபாலோயர்கள் கூட வராதது ஐஸ்வர்யா ராயை அதிருப்தி அடைய வைத்ததாம். என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று தனது குழுவை திட்டினாராம் ஐஸ்வர்யா.
டிக்
இன்ஸ்டாகிராம் கணக்கில் ஏன் நீல நிற டிக் இல்லை. இது என் கணக்கு தான் என ரசிகர்கள் எப்படி நம்புவார்கள். யாரோ போலி கணக்கு துவங்கியிருப்பதாக சந்தேகப்பட மாட்டார்களா என்று ஐஸ்வர்யா ராய் பொறிந்து தள்ளிவிட்டாராம்.
அபிஷேக் பச்சன்
ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பார்த்த அவரின் கணவர் அபிஷேக் பச்சன் கமெண்ட் போட்ட பிறகே இது உண்மையான கணக்கு தான் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.
ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கிருந்து அவர் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.