Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செக்ஸ் காட்சிகளுக்கு இனி பிரத்யேக பயிற்சியாளர்... எல்லாதுக்கும் காரணம் இந்த மீ டூ தான்!
ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் அந்தரங்க காட்சிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஹாலிவுட்டில் மீ டூ புகார் எதிரொலியாக ஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் அந்தரங்க காட்சிகளுக்கு தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஒரு ஹாலிவுட் ஸ்டார் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்று நடிப்பார். அதன்படி தற்போதைய ஜேம்ஸ் பாண்டாக டேனியல் கிரேய்க் இருக்கிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களில் அந்தரங்க, செக்ஸ் காட்சிகள் இடம்பெறுவது வழக்கம். ஒவ்வொரு படத்திலும், இரண்டு அல்லது மூன்று பெண்களுடன் ஜேம்ஸ் பாண்ட் மன்மத லீலையில் ஈடுபடுவார்.
மான்ஸ்டர் படத்துல நடிச்ச எலியோட பேரு என்ன?
அந்த வகையில் தற்போது உருவாகி வரும் ஜேம்ஸ் பாண்ட் 25வது படத்திலும் அந்தரங்க காட்சிகள் இருக்கின்றன. இந்த படத்தில் டேனியல் கிரேய்க்கு ஜோடியாக ஆனா தே அர்மாஸ் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் செக்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி கொடுப்பதற்காக பிரத்யேகமாக ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய நடவடிக்கைக்கு முக்கிய காரணம் கடந்த 2017ம் ஆண்டு ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ புகார் தான். இதன் எதிரொலியாக தான், நடிகைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செக்ஸ் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.