Don't Miss!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான 'இரும்புத்திரை' படம்.. ஆதார் பற்றிய கருத்தால் சர்ச்சை!
Recommended Video
சென்னை : விஷால், சமந்தா, அர்ஜூன், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'இரும்புத்திரை'. இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார்.
தகவல் திருட்டு மூலம் நடைபெறும் சைபர் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு டெக்னோ - த்ரில்லர் படமாக வெளிவந்துள்ளது 'இரும்புத்திரை'. இப்படத்தில் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் நடைபெறும் கொள்ளைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் இந்தியா நோக்கத்தின் முக்கிய திட்டமான ஆதார் கார்டு மீது ரசிகர்களுக்கு பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது இந்தப் படம். படத்தின் தொடக்கத்திலேயே தகவல் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் வெறும் 500 ரூபாய்க்கே பல்லாயிரக்கணக்கான ஆதார் தகவல் விற்கப்படும் நிலைமை இருக்கு" எனச் சொல்வார்.
படத்தில், சைபர் மோசடி உலகின் டானான அர்ஜூன், தகவல் தொடர்புத்துறை அமைச்சரின் கைரேகையை ஏமாற்றி பதிவு செய்வதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த ஆதார் விவரங்களையும் பெறுவதாக காட்சி இடம்பெற்றுள்ளது.
ஆதார் தகவல்கள் திருடப்படுவதாக சில வருடங்களாகவே குற்றம்சாட்டப்படுவது இதில் கவனிக்கத்தக்கது. ஆதார் தகவல்களில் நமது கைரேகை, கண் ரெட்டினா வரை அத்தனை ரகசியங்களும் இடம்பெற்றுள்ளன. அதை வைத்து குறிப்பிட்ட நபருக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்த முடியும்.
மக்களைக் காக்கவேண்டிய அரசாங்கமே, குற்றங்களுக்கு துணைபோகும் நிலையும் உருவாகலாம். ஆதார் தொடர்பான காட்சிகள் மக்களுக்கு டிஜிட்டல் இந்தியா மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளன.
மத்திய அரசின் ஆதார் திட்டத்தை இந்தப் படம் நேரடியாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ளதால் தான் பா.ஜ.க-வினர் சென்னை திரையரங்கு முன்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 'மெர்சல்' படத்துக்கு ஏற்பட்டது போல இலவச விளம்பரம் இந்தப் படத்திற்கும் கிடைத்து விடும்போலத் தெரிகிறது.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!