Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஏன் அட்லீ, இது தான் 'மெர்சல்' படத்தின் கதையா? #Mersal
சென்னை: மெர்சல் படத்தின் கதை என்று கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் படம் வரும் 18ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. விஜய் எத்தனை கதாபாத்திரங்களில் வருகிறார் என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அட்லீ தெரிவித்துள்ளார்.
படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல்
மெர்சல் படத்தின் கதை என்று கூறி ஒரு கதை சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த கதைப்படி படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் வருகிறாராம்.
அமெரிக்கா
அப்பா விஜய், இரட்டையர்களான மகன்கள் விஜய் என மூன்று விஜய்யாம். டாக்டர் விஜய் அமெரிக்காவில் வேலை பார்க்கிறாராம். அங்கு தன்னை போன்றே இருக்கும் மேஜிக் கலைஞர் விஜய்யை சந்திக்கிறாராம்.
அண்ணன்
தாங்கள் இரட்டையர்கள் என்பதை டாக்டரும், மேஜிக் கலைஞரும் தெரிந்து கொள்கிறார்களாம். அப்பா விஜய் ஒரு மகனை ராஜஸ்தான் தம்பதிக்கும், மற்றொரு மகனை கோவை சரளாவிடமும் கொடுக்கிறாராம்.
மகன்கள்
அப்பா விஜய் கொலை செய்யப்பட்டது மகன்களுக்கு தெரிய வருகிறதாம். அதன் பிறகு மகன்கள் என்ன செய்கிறார்கள் என்பதே படத்தின் கதையாம்.