Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல!
சென்னை: இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போல.
சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படத்தை அவரே மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.
படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது.
வரலட்சுமி
ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படம் மூலம் சமுத்திரக்கனி மலையாள திரையுலகில் இயக்குனராகியுள்ளார்.
தயாரிப்பாளர்
இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி படத்தில் இருந்து வெளியேறினார் வரலட்சுமி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதல்
ஆகாச மிட்டாயீ படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது அங்கு வந்த ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகார்
இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போன்று என்பது தற்போது தெரிய வந்துள்ளது.