Don't Miss!
- Finance
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
- News
எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இது தான் காரணமா... அதிரும் சோஷியல் மீடியா
சென்னை : தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றன.
தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், புரிந்து கொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

கிசுகிசுவால் நடந்த திருமணம்
யூட்யூப்பில் வழக்கம் போல் திரை பிரபலங்கள் பற்றி கிசுகிசு சொன்ன பல்வான் ரங்கநாதன், சமீபத்தில் தனுஷ் பற்றியும் கூறினார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வந்ததால் வேறு வழியில்லாமல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்ததாக ரஜினியே தன்னிடம் கூறியதாக கூறினார். அதோடு 16 வருடங்கள் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக சென்றதாக ஒரு "க்" வைத்து பேசினார். விருப்பம் இல்லாமல் தான் இவர்களின் திருமணம் நடைபெற்றதாக இதனால் பலர் பேசினர். இது கூட விவாகரத்திற்கு காரணமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக இருந்த மனகசப்பு இன்று விரிசலாகி உள்ளதாக கூறி வருகின்றனர்.

இந்த நடிகை தான் காரணமா
ஆனால் இது காரணமல்ல. அவர்கள் இருவரும் திருமணமாகி 16 ஆண்டுகள் சந்தோஷமாக தான் வாழ்ந்ததாகவும், சமீபத்தில் தான் இருவருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா - தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.

ரஜினி இளைய மகள் போட்ட ட்வீட்
அதோடு
சமீபத்தில்
ரஜினியின்
இளைய
மகள்
செளந்தர்யா,
சமீபத்தில்
நடிகர்
சிம்புவிற்கு
கெளரவ
டாக்டர்
பட்டம்
வழங்கப்பட்டதற்கு
வாழ்த்து
கூறி
இருந்தார்.
ஏற்கனவே
சிம்புவும்,
ரஜினியின்
மகளும்
காதலித்து
வந்ததாக
ஒரு
வதந்தி
பரவியது.
சிம்புவுடனான
காதல்
முறிந்த
பிறகு
தான்
ஐஸ்வர்யா,
தனுஷ்
திருமணம்
நடைபெற்றதாகவும்,
ரஜினி
மகளை
திருமணம்
செய்ய
போகிறார்
என்ற
காரணத்தால்
தான்
ஆரம்பத்தில்
சிம்பு,
லிட்டில்
சூப்பர்
ஸ்டார்
என
அழைக்கப்பட்டதாகவும்
கூறப்பட்டது.
இந்த
விவகாரம்
சமீபத்தில்
மீண்டும்
விஸ்வரூபம்
எடுத்தது
தான்
தற்போதைய
விவாகரத்து
முடிவுக்கு
காரணம்
என
கூறப்படுகிறது.

விவாகரத்திற்கு ரஜினி காரணமா
அதே சமயம் இவர்களின் விவாகரத்திற்கு மற்றொரு புதிய காரணமும் கூறப்படுகிறது. ரஜினியின் வற்புறுத்தலின் பேரில் தான் போயஸ் கார்டனில் தனுஷ், பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறாராம். இதனால் கடன் பிரச்சனையில் தனுஷ் சிக்கியதாகவும், அந்த சமயத்தில் உதவால் ரஜினி கை விரித்து விட்டதாகவும், அதனால் மனவருத்தம் மற்றும் விரக்தியில் இருந்த தனுஷ், கடன் பிரச்சனையை சமாளிக்க ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையும் அவர்களின் விவாகரத்திற்கு காரணம் என கூறுகிறார்கள்.