Don't Miss!
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
துபாய் மாப்பிள்ளையை ரகசியமாக திருமணம் செய்த சதுரங்க வேட்டை ஹீரோயின்
Recommended Video
திருவனந்தபுரம்: சதுரங்க வேட்டை படம் புகழ் இஷாரா நாயர் துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
கேரளாவை சேர்ந்தவர் இஷாரா நாயர். விதார்த் நடித்த வெண்மேகம் படம் மூலம் ஹீரோயின் ஆனார் இஷாரா. அதை தொடர்ந்து அவர் பப்பாளி படத்தில் நடித்தார்.
அந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுக்கவில்லை. இதையடுத்து வெளியான சதுரங்க வேட்டை படம் தான் இஷாராவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
துபாய்
இஷாரா துபாயில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான சாஹில் என்பவரை இந்து முறைப்படி கடந்த 18ம் தேதி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 5 நாட்களுக்கு பிறகு தான் அனைவருக்கும் அது தெரிய வந்தது.
குடும்பம்
இஷாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கணவருடன் துபாயில் செட்டிலாக உள்ளாராம். அவர் இப்படி ரகசிய திருமணம் செய்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வைரல்
இஷாரா நாயரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குனர்
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தில் நடித்த போது இயக்குனர் கெவின் ஜோசப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இஷாரா புகார் தெரிவித்தார். காட்சிகளை இயக்குனர் மிகவும் ஆபாசமாக தன்னிடம் விளக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். பேசும் போது எல்லாம் இயக்குனர் தன்னை தொட முயன்றார் என்று அவர் கூறினார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!