Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
த்ரிஷாவை ஓரங்கட்டிவிட்டு சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த அமலா பால்
சென்னை: துருவ நட்சத்திரம் படத்தில் த்ரிஷாவை அமலா பால் ஓரங்கட்டியுள்ளார்.
கௌதம் மேனன் சூர்யாவை வைத்து இயக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் அவருக்கு நாயகியாக நடிக்க த்ரிஷாவும், அமலா பாலும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகின.
கௌதம் மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்ததால் த்ரிஷாவுக்கு அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டது. அதனால் துருவ நட்சத்திர வாய்ப்பு அவருக்கு கிடைக்கிற மாதிரி இருந்தது.
அமலா பாலின் முயற்சி
விஜய்யுடன் நடித்துவிட்டதால் அடுத்ததாக அஜீத் மற்றும் சூர்யாவுடன் நடிக்க விரும்புகிறார் அமலா பால். அதனால் அஜீத், சூர்யாவை வைத்து படம் எடுக்கும் நிறுவனங்களின் படியை ஏறி இறங்கி வருகிறார்.
துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தாக வேண்டும் என்று அமலா பால் நினைத்தாராம்.
வாய்ப்பு கிடைத்துவிட்டதே
துருவ நட்சத்திரத்தில் த்ரிஷாவை விட்டுவிட்டு அமலா பாலை தேர்வு செய்துள்ளார்களாம். த்ரிஷாவுக்கு மார்க்கெட் இல்லாததும், அமலாவுக்கு தமிழ், தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதும் தான் இந்த முடிவுக்கு காரணமாம்.
-
சித்தார்த் - அதிதி ராவ் நிச்சயதார்த்தம்.. ராஷி கன்னா முதல் சத்யராஜ் மகள் வரை.. குவியும் வாழ்த்து!
-
இளையராஜா பயோபிக்.. வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கேரக்டர்களில் நடிப்பவர்கள் இவர்களா?.. ஃபேன்ஸ் ஆச்சரியம்
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!