Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான்
Recommended Video
சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான் என்ற நிலையாகியுள்ளது.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை ட்விட்டரிலேயே அமோகமாக விளம்பரம் செய்தார்கள்.
பலரையும் கலாய்த்து போஸ்டர்கள் வெளியிட்டே விளம்பரம் தேடினார்கள்.
5 மணி காட்சி
சிவா படத்திற்கு காலை 5 மணி காட்சி வைத்தனர். இவர் படத்திற்கெல்லாம் 5 மணி காட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம் அதிகாலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது தான்.
கமல்
ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு தான் காலை 5 மணி காட்சி வைப்பார்கள். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு 5 மணி காட்சி வைக்கப்பட்டது.
தமிழ் படம் 2
ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனை அடுத்து சிவாவின் படத்திற்கு காலை 5 மணி காட்சி வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் விஐபி2 படத்திற்கும் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை
தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து துணிந்து ரிஸ்க் எடுத்து 5 மணி காட்சி வைத்த தமிழ் படம் 2 குழுவுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.