Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இயக்குனர் லிங்குசாமி வீடு மற்றும் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லிங்குசாமி. தொடர்ந்து 'ரன்', 'ஜி', 'சண்டக்கோழி' பையா, உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
வளசரவாக்கத்தில் இருக்கும் லிங்குசாமியின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று வருமானவரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள பொருட்கள் பற்றி இதுவரை எந்த தகவலையிலும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
லிங்குசாமி சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் லிங்குசாமி.
இந்த நிறுவனம் மூலம் 'வழக்கு எண் 18/9', 'கும்கி' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தார்.
இவர் தற்போது சூர்யா நடிப்பில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மேலும், கமல் நடிக்கும் 'உத்தமவில்லன்', விக்ரம் பிரபு நடிக்கும் 'இவன் வேற மாதிரி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். இயக்குனராக வெற்றிபெற்ற லிங்குசாமி தயாரிப்பாளராகவும் ஜெயித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.