Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சென்னை எப்பவும் ஸ்பெஷல்தான்... அசுரன் ஹிட்டுக்குப் பிறகு வேற லெவல் ஸ்பெஷல்... பச்சையம்மாள் பளிச்
சென்னை: சென்னைக்கு வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம்தான் என்று நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர். நடிகர் திலீப்பை விவகாரத்து செய்த பின் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட மலையாளப் படங்களில் நடித்து வந்தார். தமிழில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால், நல்ல கேரக்டருக்காகக் காத்திருந்தார்.
நீண்ட தாடியுடன்.. பொங்கலுக்குப் பின் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனுக்கு செல்கிறார் சரத்குமார்...
பச்சையம்மாள்
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் பட வாய்ப்பு கிடைத்தது. இதில் பச்சையம்மாள் என்ற கேரக்டரில் வாழ்ந்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு பெரும் புகழைத் தந்துள்ளது.
விஜய் சேதுபதி ஜோடி
இதையடுத்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே விஜய் சேதுபதி ஜோடியாக அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் ஷூட்டிங் அடுத்த வருடம் ஏப்ரலில் தொடங்குகிறது.
மகிழ்ச்சியானது
இதற்கிடையே சமீபத்தில் சென்னை வந்திருந்த அவர், எப்போது சென்னைக்கு வந்தாலும் அது மகிழ்ச்சியானதுதான் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, அசுரனுக்கு முன்பே, நான் இங்கு பல முறை வந்திருக்கிறேன். எனது பல படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இங்குதான் நடந்தன. அதற்காக பலமுறை வந்திருக்கிறேன்.
ஸ்பெஷலானது
அசுரனுக்குப் பிறகு இங்கு வருது ஸ்பெஷலானது. இப்போது பலர் என்னை அடையாளம் கண்டு கவனிக்கிறார்கள். பேசுகிறார்கள். தமிழில் இன்னும் சிறந்த கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க