Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ஒரே நாளில் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' மற்றும் 'குற்றம் கடிதல்'!
தனது குற்றம் கடிதல் மற்றும் நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் ஆகிய படங்களை ஒரே நாளில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார் ஜே சதீஷ்குமார்.
ஜேஎஸ்கே நிறுவனம் தயாரித்து 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' நகைச்சுவை படம். குற்றம் கடிதல் படம் ஏகப்பட்ட சர்வதேச விருதுகள் மற்றும் தேசிய விருதினைப் பெற்றுள்ளது.
இந்த இரு படங்களையுமே ஜூன் 19ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரு படங்களின் மீதும் தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாலேயே, ஒரே நாளில் வெளியிடுவதாகக் கூறுகிறார் ஜே சதீஷ்குமார்.
"ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமாரின் இந்த முடிவு இவ்விரண்டு படங்களின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. " இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு பாணிகளை NJ ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் 'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு புதிதான கதைக்களத்தில் அமைந்த நகைச்சுவை திரைப்படம்.
என்ஜே கிருஷ்ணா இயக்கியுள்ள நாலு போலீசும் நல்லாருந்த ஊரும் படத்தில் நான்கு போலிஸ்காரர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க செய்யும் பல தந்திரங்களை நகைச்சுவை ததும்ப சொல்லியிருக்கிறார்களாம்.
குற்றம் கடிதல் விருது படம் மட்டுமல்ல, விறுவிறுப்பான பொழுதுபோக்கும் படமும் கூட என்கிறார் அந்தப் படத்தின் இயக்குநர்.