For Daily Alerts
Don't Miss!
- News என்னது 60 சதவீதமா?அண்ணாமலை கனவு காண்பது அவரது உரிமை.. ஆனால்.. கோவையில் விளாசிய கனிமொழி!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
விரைவில் மும்பை தொழில் அதிபர்கள் பட்டியலில் சேரும் நடிகை
News
oi-Shameena
By Siva
|
மும்பை: கொழும்புவை அடுத்து மும்பையிலும் உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ்.
இலங்கையை சேர்ந்தவர் ஜாக்குலின் பெர்ணான்டஸ். மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இரண்டு இந்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் இலங்கை தலைநகர் கொழும்புவில் கீமா சூத்ரா என்ற பெயரில் கடந்த ஆண்டு உணவகம் துவங்கினார்.
இந்நிலையில் மும்பையிலும் உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பந்த்ரா பகுதியில் கட்டிடம் ஒன்றை வாங்கி உணவகத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
தனது உணவகத்தில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளாராம் ஜாக்குலின்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Bollywood actress Jacqueline Fernandes is going to start an eatery in Mumbai. She has bought a plush property for this reason in Bandra.